பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மே 26-ல் சந்திர கிரகணம்: வட இந்தியாவில் தெரியும்

மே 26-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும். ஆனால் இது வட இந்திய மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் தெரியும்.

News image

மே 26-ல் சந்திர கிரகணம்: வட இந்தியாவில் தெரியும்

Updated On :24 மே 2021, 12:58 pm

புது தில்லி: மே 26-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும். ஆனால் இது வட இந்திய மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் தெரியும்.

மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்த முழு சந்திர கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் தெரியும்.

இந்தியாவில், நிலா உதித்ததும், மிகக் குறுகிய நேரமே சந்திர கிரகிணத்தை காண முடியும். வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் தெரியும்.

மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பகுதிநேர சந்திரகிரகணமாகும். இது மாலை 3.15 மணிக்குத் தொடங்கி மாலை 6.23 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.