பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இலங்கையில் 4 நாள்களுக்கு பேருந்து, ரயில்களுக்குத் தடை

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துவரும் நிலையில், இலங்கையில் பயணிகள் ரயில்களையும், பேருந்துகளையும் அடுத்த நான்கு நாள்களுக்கு நிறுத்தியுள்ளது. 

News image
Updated On :22 மே 2021, 5:32 am

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துவரும் நிலையில், இலங்கையில் பயணிகள் ரயில்களையும், பேருந்துகளையும் அடுத்த நான்கு நாள்களுக்கு நிறுத்தியுள்ளது. 

இந்தத் தடை வெள்ளிக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை நடைமுறைக்கு வருகிறது.

இருப்பினும், சுகாதாரம், உணவு மற்றும் மின் துறைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கும், மருத்துவச் சிகிச்சை பெற விரும்புவோருக்கும் இது பொருந்தாது.

முக்கிய மருத்துவ சங்கங்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கோரியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் கண்டறியப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும் என்று சங்கங்கள் கூறுகின்றன.

பொதுக்கூட்டங்கள், கட்சிகள், திருமணங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

இலங்கையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,54,786ஐ எட்டியுள்ளது, 1089 இறப்புகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.