பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,108 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 11,108 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

News image

ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,1085 பேருக்குத் தொற்று

Updated On :22 மே 2021, 9:09 am

ஒடிசாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 11,108 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

வெள்ளிக்கிழமை 60,759 மாதிரிகள் பரிசோதித்த பின்னர் புதிய கரோனா வழக்குகள் கண்டறியப்பட்டன, இதுவரை, மாநிலத்தில் 6,79,530 பேர் தொற்றுக்குப் பாதித்துள்ளனர். மேலும், 2,456 இறப்புகளும் பதிவாகியுள்ளது. 

புதிய தொற்றுநோய்களில், 6,219 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்டறியப்பட்டன, மீதமுள்ள 4,889 பேர் உள்ளூரில் பதிவானது. 

தற்போது மாநிலத்தில் 1,09,639 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 10,881 பேர் குணமடைந்தனர், இதையடுத்த மொத்த  மீட்பு எண்ணிக்கை 5,67,382 ஆக உள்ளது.

கரோனா மருத்துவமனையின் முழு செலவினங்களையும் முதலமைச்சரின் நிவாரண நிதியம் (சி.எம்.ஆர்.எஃப்) ஏற்கும் என்று பட்நாயக் அறிவித்தார். அனைத்து படுக்கைகளும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, தேவைப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.