மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகள் மகாராஷ்டிராவுக்கு புதியதல்ல, இந்த நெருக்கடிகளைத் திசைதிருப்பும் அரசு உலகிற்கு புதியத்தல்ல. டவ்-தே புயலினால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசு வழியை கண்டுபிடித்துள்ளது.
கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை மகாராஷ்டிரா கட்டுப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட நிசர்கா சூறாவளி புயலை தோற்கடித்தது.
இப்போது, மகாராஷ்டிரா டவ்-தே சூறாவளி நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
திங்களன்று, மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 26,616 ஆக பதிவாகியுள்ளன, இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,05,068 ஆகவும், ஒரேநாளில் 516 பேர் இறந்துள்ள நிலையில், மொத்தம் 82,486 தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


