பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர்

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.

News image

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர்

Updated On :18 மே 2021, 12:21 pm

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகள் மகாராஷ்டிராவுக்கு புதியதல்ல, இந்த நெருக்கடிகளைத் திசைதிருப்பும் அரசு உலகிற்கு புதியத்தல்ல. டவ்-தே புயலினால்  ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசு வழியை  கண்டுபிடித்துள்ளது. 

கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை மகாராஷ்டிரா கட்டுப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட நிசர்கா சூறாவளி புயலை  தோற்கடித்தது. 

இப்போது, மகாராஷ்டிரா டவ்-தே சூறாவளி நெருக்கடியிலிருந்து  வெற்றிகரமாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

திங்களன்று, மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 26,616 ஆக பதிவாகியுள்ளன, இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,05,068  ஆகவும், ஒரேநாளில் 516 பேர் இறந்துள்ள நிலையில், மொத்தம் 82,486 தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.