பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவா சிறையில் கரோனாவுக்கு கைதி பலி

கோவாவின் கொல்வலே சிறையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

கோவா சிறையில் கரோனாவுக்கு கைதி பலி

Updated On :17 மே 2021, 5:38 am

கோவாவின் கொல்வலே சிறையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யெல்லப்பா கர்பால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கைதிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புச் செல்லில் வைக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் திடீரென மயக்கமடைந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.

பின்னர், அந்த கைதியை மாபுசா நகரில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார் என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.