பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா: இன்றைய பாதிப்பு 10,757

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகின்றது. 

News image

ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா: இன்றைய பாதிப்பு 10,757

Updated On :17 மே 2021, 10:30 am

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகின்றது. 

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

ஒடிசா மாநிலத்தில் புதிதாக 10,757 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,22,981 ஆகப் பதிவாகியுள்ளது. 

மேலும் 22 பேர் புதிதாக பலியாகியுள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 2,335 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 1,06,061 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நோய்த் தொற்று பாதித்து கடந்த 24 மணி நேரத்தில் 12,077 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம்
இதுவரை 5,14,532 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.