பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி 

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள வனத்தில் 45 வயது பெண் சிறுத்தை தாக்கி பலியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image

மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி 

Updated On :17 மே 2021, 5:30 am

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள வனத்தில் 45 வயது பெண் சிறுத்தை தாக்கி பலியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் கியோலாரி தொகுதியில் உள்ள ரத்தன்பூர் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக வன அலுவலர் எஸ்.கே.எஸ் திவாரி தெரிவித்தார்.

கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் டெண்டு இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தபோது, சிறுத்தை அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றது, 

அந்தப் பெண் கத்தியுள்ளார். பின்னர், அவரது கணவரும், கிராமவாசிகளும் அங்கு விரைந்தனர், ஆனால் பெண்ணின் இரத்தக்கறை படிந்த மொபைல் போனை மட்டுமே அந்த இடத்தில் மீட்க முடிந்தது. 

பின்னர் அருகிலுள்ள ஒரு மலையடிவாரத்தில் உடலைக் கண்டதாக அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.