பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பேருந்து போக்குவரத்து சேவை மே 23 வரை தடை நீட்டிப்பு: ம.பி. அரசு

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பயணிகள் பேருந்து மே 23 வரை தடை நீட்டித்து மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

பேருந்து போக்குவரத்து சேவை மே 23 வரை தடை நீட்டிப்பு: ம.பி. அரசு

Updated On :15 மே 2021, 12:15 pm

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலத்திற்குச் செல்லும் பயணிகள் பேருந்து சேவை மே 23 வரை தடை நீட்டித்து மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, மத்தியப் பிரதேசத்துக்கும் இடையேயான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவையை மாநில அரசு மே 7-ம் தேதி முதல் இன்று வரை தடை செய்தது. 

மாநில போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி,

கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசங்களுக்கு பேருந்து செல்வதற்கான தடை மே 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் ஆணையர் போக்குவரத்து அரவிந்த் சக்சேனா தெரிவித்தார்.

அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வாகனங்களுக்கும் இந்த தடை செல்லும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 8,087 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது. மேலும் 88 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.