பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மத்தியப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு 

கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்புக்கு மத்தியப் பிரதேச அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

News image

மத்தியப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு 

Updated On :13 மே 2021, 12:50 pm

கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்புக்கு மத்தியப் பிரதேச அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

வீடு வீடாக சென்று குப்பைகளைச் சேகரிக்கும் முயற்சியால் நகரங்களில் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்தார்.

நகரங்களை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 4,500-க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் தயார்செய்து இயக்கப்படுகின்றன. 

கரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் வீட்டில் தனிமையில் உள்ளனர். எனவே வீடுகளிலிருந்து உருவாகும் திடக்கழிவுகளை நகர்ப்புற அமைப்புகளால் தொடங்கியுள்ளது.

வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மஞ்சள் பாலிதீன் பைகளில் பிரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.