ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆந்திரத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடாபுரம் நகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

News image

ஆந்திரத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 5 பேர் காயம்

Updated On :13 மே 2021, 6:51 am

ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடாபுரம் நகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெடாபுரத்தின் தொழில்துறை பகுதியைக் கடக்கும்போது, கார் லாரியின் மீது மோதியது. இதில் ஐந்து மாத குழந்தை உள்பட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் நான்கு பேர் இறந்தனர் என்று சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் கார் ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெடாபுரம் பகுதி மருத்துவமனைக்கும், இருவர் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். 

வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொள்வதற்காக தல்லாரேவ் மண்டலில் உள்ள டெவலசா கிராமத்திலிருந்து ராஜமுந்திரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ஐபிசி 337 மற்றும் 304-ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.