இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

உத்தரப் பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

Updated On :30 மார்ச் 2021, 8:04 am

உத்தரப் பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து கூடுதல் ஆய்வாளர் சஞ்சய் யாதவ் தெரிவித்தது, 

குந்தா கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை திங்கள்கிழமை அதிகாலை சமூக விரோதிகள் சிலரால் அழிக்கப்பட்டுள்ளதாக பில்தாரா சாலையில் துணை மாஜிஸ்திரேட் சர்வேஷ் யாதவ் தெரிவித்தார். 

இதனால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் அவர்கைள சமாதானப்படுத்தினர். விரைவில் புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். 

இதையடுத்து, சிலையைச் சேதப்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது பீம்புரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.