ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புதுச்சேரி கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

News image

புதுச்சேரி கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

Updated On :26 மார்ச் 2021, 6:38 am

புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

கரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும், முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. 

புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. 

அதேசமயம், கல்லூரியில் படிக்கும் இறுதி பருவ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்பு மூலமே நடத்தப்பட உள்ளது. 

கரோனா பாதிப்பு தொடர்ந்து புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.