மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேரள முதல்வர் பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தா்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன்

Updated On :15 மார்ச் 2021, 7:14 am

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தா்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்தார் முதல்வர் பினராயி விஜயன். 

இவருடன், கன்னூர் மாவட்டச் செயலாளர் எம்.பி.ஜெயராஜன், மாக்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தர்மடம் தொகுதியில் இரண்டாவது முறையாக இவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.