ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்கள்

கரோனா நோயாளிகளுக்கு, தலைவாரி, முகச்சவரம் செய்யும் மருத்துவப் பணியாளர்களின் சேவை நெஞ்சை நெகிழ வைக்கிறது.

News image

கரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்கள்

Updated On :8 ஜூன் 2021, 5:37 am


ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு, தலைவாரி, முகச்சவரம் செய்யும் மருத்துவப் பணியாளர்களின் சேவை நெஞ்சை நெகிழ வைக்கிறது.

பிரஹம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தங்களது அன்றாட மருத்துவப் பணிகளையும் தாண்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தும் மருத்துவ முன்களப் பணியாளர்கள் தங்களது பணிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், கரோனா நோயாளிகளின் தலையை வாரிவிடுவதும், வயதான கரோனா நோயாளிகளுக்கு வாஞ்சையோடு முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்களின் சேவை அனைவரின் மனங்களையும் வென்று வருகிறது.

இவர்களது பணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.