ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒடிசா: 70 சிறைக் கைதிகள், 5 ஊழியர்களுக்கு கரோனா

ஒடிசா மாநிலம் குணுபூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் 113 சிறைக் கைதிகளில் 70 பேருக்கும், அதில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

ஒடிசா: 70 சிறைக் கைதிகள், 5 ஊழியர்களுக்கு கரோனா

Updated On :8 ஜூன் 2021, 5:05 am


ஒடிசா மாநிலம் குணுபூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் 113 சிறைக் கைதிகளில் 70 பேருக்கும், அதில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைக் கூடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனியாகவும், கரோனா தொற்று பாதிக்காதவர்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த மே மாதத்தில் மட்டும் ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 816 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.