புது தில்லி: கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவரும் நிலையில், நாட்டில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவக்கு ஒருவரும் பலியாகவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கரோனா பலி கூட பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட், புதுச்சேரி, சண்டிகர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயம், லடாக், மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார், திரிபுரா, லட்சத்தீவுகள், அருணாசலம், டாமன் மற்றும் டையு உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சுமார் 13 மாநிலங்களில் 1 - 5 கரோனா பலி மட்டுமே பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


