பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரோனா: கேரள, மகாராஷ்டிர தலைமைச் செயலர்களுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை

கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

News image

மத்திய அரசு

Updated On :26 ஆகஸ்ட் 2021, 10:13 am

கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தொற்று பரவலில் முதல் இடத்தில் இருக்கும் கேரளத்தில் நேற்று ஒரே நாளில் 31,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,70,312 பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்த இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் 5,031 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் காணொலி மூலமாக இன்று மாலை 5 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.