ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா எதிரொலி: கொல்கத்தாவில் திரையரங்குகள் மூடல்

கொல்கத்தாவில் ஒற்றை திரை கொண்ட திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் என்று தொழில்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2021, 9:08 am

கொல்கத்தாவில் ஒற்றை திரை கொண்ட திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் என்று தொழில்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

கரோனா பரவலின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பும், பலியும் தினசரி உயர்ந்து வருகின்றது. 

அதன்படி, கொல்கத்தாவில் கடந்த இரண்டு வாரங்களில் கரோனா தொற்று வெகுவாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கிழக்கு இந்திய மோஷன் பிக்சர் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், மாநிலத்தில் உள்ள நவினா, மெனோகா, ஜெயா, அஜந்தா மற்றும் ஓரியன்ட் உள்ளிட்ட திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் மூட உத்தரவிட்டுள்ளது. 

தொற்றுநோய் குறையும் வரை திரைப்படம் திரையிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் குறைக்க வேறு மாற்று வழியில்லை என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.