ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜம்மு-காஷ்மீரில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு

ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

ஜம்மு-காஷ்மீரில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :20 ஏப்ரல் 2021, 10:08 am

கரோனா வைரஸ் தொற்று கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்து அம்மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் சுட்டுரை பதிவில் அறிவித்தது..

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களின் நகராட்சி மற்றும் உள்ளூர் நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக எட்டு மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. தற்போது இந்த இரவு முடக்கத்தை மேலும் நீட்டித்துள்ளது. 

மேலும், பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சந்தைகள், பஜார், மால்களில் 50 சதவீத கடைகள் மட்டும் சுழற்சி முறையில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டுரையில் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.