பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா மூன்றாவது அலை: பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி

கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி

Updated On :9 ஏப்ரல் 2021, 9:10 am

கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்தவண்ணம் உள்ளது. 

அதன்படி, பாகிஸ்தானில் கரோனா மூன்றாவது அலை எழுந்துள்ளதால், தொற்று மீண்டும் அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது.

ஒரேநாளில் 105 பேர் பலியாகியுள்ளதையடுத்து, நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 15,299 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து  7,10,829 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் 69,811 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.