டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆப்கனில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தின் குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மாகாண காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

News image
8 Afghan militants killed as gun battle erupts in northern Afghanistan.
Updated On :27 ஜனவரி 2024, 5:34 pm

UNI

வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தின் குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மாகாண காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தின் அனாபிக் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் தலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்கினர். 

காவல்துறையினர் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர். 
இந்த சம்பவத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளை தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. 

பரியாப் மாகாணத்தின் சில பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் தலிபான் தீவிரவாதிகள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.