உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது டிராக்டர் டிராலி மோதிய விபத்தில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
ஏக்னௌரா கிராமத்தைச் சேர்ந்த தையிகாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்னை நதியில் நீராடுவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது உபாரியா கோயிலின் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாகக் காவல் ஆய்வாளர் எஸ்.ஆனந்த் தெரிவித்தார்.
பல பயணிகள் வாகனத்தின் கீழ் சிக்கியிருந்தனர். காவல்துறை குழுவினர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாா்லஸுக்கு நியூயாா்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூா் வைரம்!

நில உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூல்: தஞ்சை மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களுக்கு பாராட்டு விழா

சுற்றுலா ஒப்பந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம்: போக்குவரத்துத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


