மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 2,671-ஐ எட்டியது!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 44 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :25 மே 2020, 7:10 am

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 44 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கரோனா தொற்று பாதித்து 767 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று ஆந்திர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 1,38,845 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 57,721 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 77,103 பேர் செயலில் உள்ள வழக்குகள் ஆகும். இன்றுவரை கரோனா நோய்த் தொற்று காரணமாக 4,021 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.