ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வரித்தொகை திரும்ப தரப்படும் என்ற தகவல் பொய்: வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறை திரும்ப செலுத்தப்படுவதாக வரும் இணையதள லிங்குகளை அழுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :4 மே 2020, 9:26 am


புது தில்லி: வருமான வரித்துறை திரும்ப செலுத்தப்படுவதாக வரும் இணையதள லிங்குகளை அழுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு போன்ற மிக மோசமான காலக்கட்டத்தில் பொது மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, வருமான வரித்துறையினர், வரிப் பிடித்தத் தொகையை திரும்ப செலுத்துவதாகக் கூறி கடந்த சில நாட்களாக இணையத்தில் லிங்குகள் பகிரப்பட்டு வருகிறது.

அதன் மூலம் தனி நபரின் தகவல்கள் திருடப்படலாம் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வரித்துறை தெரிவித்திருப்பதாவது,

வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு..

ரி-ஃபண்ட் அளிக்கப்படும் என்று கூறி வரும் எந்த லிங்கையும் தொடர வேண்டாம். இந்த தகவல்கள் அனைத்தும் பொய், அதனை மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பவில்லை, ஜிஎஸ்டி தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் gst.gov.in இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது.  வருமான வரித் தொகையை திரும்ப செலுத்துவதாகக் கூறி மின்னஞ்சலோ அல்லது தனிநபர் தகவல்களைக் கேட்டு மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.