எனக்கு கரோனா பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதால் பெயில் கொடுங்க: கேட்பது யார் தெரியுமா?
சிறையில் எனக்கு கரோனா பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதால் பெயில் கொடுங்க என்று பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.








