மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை: கரோனா காரணமா?
தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் கரோனா தொற்று உள்ளவர் என்று சந்தேகிக்கப்படும் இளம்பெண் ஒருவர், மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.








