மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கரோனா முன்னெச்சரிக்கையுடன் தில்லியில் வாரச் சந்தைகளுக்கு அனுமதி

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தில்லியில் வாரச் சந்தைகளுக்கு அனுமதி அளிப்பதாக தில்லி முதல்வர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

கரோனா முன்னெச்சரிக்கையுடன் தில்லியில் வாரச் சந்தைகளுக்கு அனுமதி

Updated On :31 ஜூலை 2020, 7:08 am


கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தில்லியில் வாரச் சந்தைகளுக்கு அனுமதி அளிப்பதாக தில்லி முதல்வர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், தேசிய தலைநகர் தில்லியில் ஒரு வார காலத்துக்கு பரிசோதனை முயற்சியாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சாலையோர வணிகர்களுக்கும் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சீராக நடைபெற்று பாதிப்பு ஏதும் ஏற்படாத பட்சத்தில், சாலையோரக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை தளர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்படும்.

புது தில்லியில் பொருளாதார நிலைமையை சீராக்கும் வகையில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எடுத்து வருகிறார்.

ஏற்கனவே, வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுவோருக்கும் உதவும் வகையில் ஒரு இணையதளத்தை துவக்கி வைத்தார். மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டிருந்த விடுதிகளை விடுவித்து நடவடிக்கை எடுத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.