கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கொல்கத்தா: கரோனா உறுதி செய்யப்பட்டவருக்கு சாதாரண உடல்வெப்பநிலை

தில்லியில் இருந்து குவகாத்தி வழியாக கொல்கத்தா வந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவருக்கு சாதாரண உடல் வெப்பநிலை இருந்தது தெரிய வந்துள்ளது.

News image

கொல்கத்தா: கரோனா உறுதி செய்யப்பட்டவருக்கு சாதாரண உடல்வெப்பநிலை

Updated On :16 ஜூலை 2020, 9:32 am


கொல்கத்தா: தில்லியில் இருந்து குவகாத்தி வழியாக கொல்கத்தா வந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவருக்கு சாதாரண உடல் வெப்பநிலை இருந்தது தெரிய வந்துள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் அவருக்கு உடல்வெப்ப நிலையை பரிசோதித்த போது, சாதாரண வெப்பநிலையே பதிவானதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் அதுல் தீட்சித் கூறியுள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஜூலை 14-ம் தேதி வந்த பயணி, தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதற்கான ஆய்வு முடிவை வைத்திருந்தார். ஆனால், அவருக்கு உடல் வெப்பநிலையை பரிசோதித்த போது, சாதாரண வெப்பநிலையே இருந்தது தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 34,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.