காஷ்மீரில் காவல் கண்காணிப்பாளர் கைது விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை
ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுடன் சோ்த்து காவல்துறை கண்காணிப்பாளா் தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.








