பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாா்ச்-7இல் அயோத்தி பயணம் மேற்கொள்கிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே மாா்ச் 7-ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். 

News image
Updated On :22 பிப்ரவரி 2020, 11:46 am

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே மாா்ச் 7-ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

இதுதொடர்பாக சஞ்சய் ரௌத் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று வரும் மாா்ச் 7-ம் தேதியுடன் 100 நாள்கள் முடிவடையவுள்ளது. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம் லல்லாவை தரிசிப்பதற்காக மாா்ச் 7-ம் தேதி அயோத்தி செல்கிறார். 

Story image

அதேநாளில், சரயு நதிக்கரையில் ஆரத்தி பூஜை செய்யவுள்ளாா். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிவசேனை தொண்டா்கள், அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்றாா்.

கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று, அதன்பின் அயோத்திக்கு அவா் செல்லவிருக்கும் முதல் பயணம் இதுவாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.