பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியாவுடன் மேலும் இருவர் இந்தியா வருகை: வேறு யாருமல்ல..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா டிரம்ப் தம்பதி பிப்ரவரி 24 - 25ம் தேதி இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 9:48 am


புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா டிரம்ப் தம்பதி பிப்ரவரி 24 - 25ம் தேதி இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

அவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்னரும் இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் இருவருமே அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகர்களாவர். அதிபரின் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில், அதிபருடன் அவர்களும் இந்தியா வருகை தருகிறார்கள்.

இந்திய வருகையின் போது இந்த நால்வரும், புது தில்லியில் இருந்து ஆமதாபாத்துக்கும், அங்கிருந்து ஆக்ரா வந்து தாஜ்மகாலையும் பார்க்க திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபருடன் உயர்மட்டக் குழுவும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இதுதான் அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் அதிகாரப்பூர்வ இந்திய வருகையாகும். இந்த நிகழ்ச்சியில் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.