ஷாம்லி மாவட்டத்தில் பாபீசா கிராமத்தில் செங்கல் சூளைக்குச் சென்று கொண்டிருந்த 16 வயது தலித் சிறுமி, அப்பகுதியைச் சேர்நெத மூன்று இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை செங்கல் சூளையில் பணிபுரியும் தனது உறவினர்களுக்காக சிறுமி மதிய உணவை எடுத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த மூன்று இளைஞர்கள் மீது சிறுமியின் சகோதரர் புகார் அளித்ததாக காவல் நிலைய அதிகாரி எஸ் கே துபே தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் துபே தெரிவித்தார். மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் மமதா இறுதிக்கட்ட பிரசாரம்! நடந்து சென்று வாக்கு சேகரிப்பு!
ஜார்க்கண்டில் எந்தவொரு வாக்காளரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது!

இனி இந்த செல்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! முழு விவரம்...
காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


