புவனேஸ்வர்: கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.
இது குறித்து முடிவு செய்ய கோயில் நிர்வாகம் தரப்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலை வரும் 23-ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பூரி ஜெகந்நாதர் கோயிலை டிசம்பர் 23-ம் தேதி திறக்கலாம் என்ற பரிந்துரையை ஒடிசா அரசுக்கு கோயில் நிர்வாகம் அனுப்பி, ஒப்புதல் கிடைத்ததும், கோயிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.
அதேவேளையில், கோயில் டிசம்பர் 23-ம் தேதி திறக்கப்பட்டாலும், டிசம்பர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும், ஜனவரி 3-ம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

