பாரபங்கி: உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் ராம் நகருக்கு அருகில் குதுல்பூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குந்தன் கவுதம் என்பவரின் மனைவி பிரசவத்திற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு புதன் காலை ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குந்தன், ‘ஐந்து குழந்தைகள் மற்றும் தாய் என அனைவரும் நலமாக உள்ளனர். இதை நான் கடவுளின் பரிசு என்றே கருதுகிறேன். மருத்துவர்கள் முதலில் என் மனிவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் கூடும் என்று தெரிவித்தனர். ஆனால் இதனை நான் எதிர்பார்க்கவில்லை’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


