சண்டீகரில் புதன்கிழமை மேலும் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
பிரிவு 26-இல் உள்ள பாபுதாம் காலணியில் புதிதாக 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மொத்தம் 22பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. பிரிவு 30-யிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதி, பிரிவு 30 ஆகும். இது பொருளாதாரத்தில் நலிந்த பகுதியாகும். இங்கு 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், ஏற்கெனவே அப்பகுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
பிஜிஐ அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பிரிவு 32இல் உள்ள மருத்துவமனை மற்றும் பிரிவு 16இல் உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு நாட்களில், இந்த மருத்துவமனைகளில் மூன்று மருத்துவர்கள், இரண்டு ஊழியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


