வீடு வீடாக கரோனா சோதனை: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொளளும் பொருட்டு வீடு வீடாக கரோனா சோதனைக் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.









