23 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவி சேர்ப்பு: தில்லி அரசு
தில்லியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்களில் இதுவரை 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரம் பணம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அ







