பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

மே 15-ல் பத்ரிநாத் கோயில், மே 14-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:29 pm

ANI


கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது மே 3 வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

அதன்படி, மே மாதம் 15-ம் தேதி  பத்ரிநாத் கோயிலும், மே 14-ம் தேதி கேதார்நாத் கோயிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.