தவறான நோக்கத்தோடு லிஃப்டில் எச்சில் துப்பிய வெளிநாட்டினர் மீது வழக்குப் பதிவு
மெங்களூரு அருகே கொடைல்பைல் பகுதியில் உள்ள குடியிருப்பில், தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட இரண்டு வெளிநாட்டினர், லிஃப்டில் துப்பியக் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.







