பஞ்சாப்: அறுவை சிகிச்சை மூலம் காவலருக்கு துண்டிக்கப்பட்ட கை இணைப்பு
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் கைது துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கையை இணைத்துள்ளனர்.










