பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ம.பி.: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவருக்கு கரோனா

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:25 pm

ANI


மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இந்தூரில் இருந்து ஜபல்பூரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரும் சிறைச்சாலையின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜபல்பூரில் மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.