ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா: மும்பை தாராவி பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை தொடக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கேச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:41 pm


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

தாராவியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு காரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தாராவியைச் சேர்ந்த 80 வயது முதியவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார். இதன் மூலம் இதுவரை தாராவியில் கரோனாவுக்கு நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தாராவி பகுதி முழுவதும் முடக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.