அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்: மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.









