முன்னாள் பத்திரிகையாளரை கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமித்தது காங்கிரஸ்!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக முன்னாள் பத்திரிகையாளர் சுப்ரியா ஸ்ரீனேட் என்பவரை நியமித்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.









