எல்லையில் உளவு பார்க்கும் பாகிஸ்தான் ட்ரோன்கள்! பஞ்சாபில் பலத்த பாதுகாப்பு!
பஞ்சாப் எல்லையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










