விமான நிலையங்களில் சக்கர நாற்காலி சேவையில் முறைகேடா? - வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் சர்ச்சை ட்வீட்!
விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளின் தேவை போலியாக இருக்கிறது என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.











