எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அதிசயம் ஆனால் உண்மை.. அடிலாபாத் சிறுவர்கள் தொட்டாலே பல்பு ஒளிரும் அதிசயம்! விடியோவைப் பார்க்க!!

மந்திரம் இல்லை, தந்திரம் இல்லை.. தெலங்கானாவில் அடிலாபாத் பகுதியைச் சேர்ந்த சகோதர சகோதரி இருவரும் 'தொட்டால் பூ மலரும்' என்பது போல அவர்கள் தொட்டாலே மின்சார பால்புகள் ஒளிர்கின்றன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:40 am

ENS


மந்திரம் இல்லை, தந்திரம் இல்லை.. தெலங்கானாவில் அடிலாபாத் பகுதியைச் சேர்ந்த சகோதர சகோதரி இருவரும் 'தொட்டால் பூ மலரும்' என்பது போல அவர்கள் தொட்டாலே மின்சார பால்புகள் ஒளிர்கின்றன.

சிர்சனா கிராமத்தைச் சேர்ந்த சமீர் மற்றும் சானியா என்ற சகோதர சகோதரிகள் இருவரும் எல்இடி பல்புகளை தங்கள் உடலில் வைத்ததும் அது ஒளிர்கிறது.

இந்த அதிசயத்தால் கூலித் தொழிலாளியின் பிள்ளைகளான இருவரும் அந்நகரின் கொண்டாடப்படும் பிரமுகர்களாக மாறியுள்ளனர்.

அதுமட்டுமா? ஒரு சில நாட்களில் இவர்களது வீட்டு வாசலில் அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள், குழந்தைகள் தொட்டு பல்புகளை எரிய வைப்பதைப் பார்க்க வரிசையிலும் காத்துக் கிடக்கிறார்கள்.

YouTube video thumbnail

இந்த அதிசயத் திறன் அவர்களது உடலில் இருக்கிறது என்பது எப்படி தெரிந்தது என்று கேட்டால் அது மிக சுவாரஸ்யமான கதையாக இருக்கிறது.

வீட்டு உபயோகத்துக்காக சமீரின் தந்தை எல்இடி பல்பை எடுத்து வந்த போது, அதனை சமீர் கையில் எழுத்துள்ளான். அப்போது அது ஒளிர்ந்ததால் ஆச்சரியம் அடைந்தார் தந்தை பாஷா. இதுபோல மகளையும் அழைத்து பல்பைத் தொட வைத்த போது அதுவும் ஒளிர்ந்துள்ளது. இதனை பல முறை செய்து பார்த்து, ஏதோ ஒரு அதிசய சக்தி தங்களது பிள்ளைகளிடம் இருப்பதை அறிந்த பாஷா மகிழ்ச்சி அடைந்தார்.

இது பற்றி அறிவியலிலோ, மருத்துவத்திலோ பதில் இல்லை என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.