தேசியக் கீதத்தில் நமக்குத் தெரியாத மிச்சப்பகுதி: அழகாய் பாடும் 88 வயது குடிமகள்!
ரபீந்திரநாத் தாகூர் எழுதிய நாட்டுப்பற்றை உணர்த்தும் ஒரு மிகப்பெரிய பாடலின் தொடக்க வரிகளைத்தான் இந்தியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொண்டு பாடி வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?










