அந்த நள்ளிரவில் என்ன நடந்தது? இன்னும் உயிருடன் இருக்கிறேனா? அதிர்ச்சியில் இருந்து மீளாத இளைஞர்
கேரள மாநிலம் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமாரை எக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்த போது அவரது முகத்தில் அதிர்ச்சியும் பயமும் மழை வெள்ளம் போல தேங்கியிருந்தது.









