'இயல்பு நிலை என்னவென்று தெரியாமல் வளர்ந்தோம்': ஒரு காஷ்மீரியின் அனுபவமும் நச்சென்று ஒரு கவிதையும்
கடைசியாக காஷ்மீர் இந்த அளவுக்கு அமைதியாக்கப்பட்டது எப்போது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கும், காஷ்மீருக்குமான பாலமாக இருந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பதே தற்போதைய அமைதிக்குக் காரணம்.









